இரண்டு முறை நிதி ஒதுக்கீடு செய்தும் பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி...பாதியில் நிறுத்தப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை தொடர வலியுறுத்தல் Aug 09, 2023 1009 விழுப்புரம் மாவட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை தொடர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் அமைத்து 36 ஏரிக...